திருச்செங்கோட்டில் வாக்காளர் தினத்தை முன்னிட்டு உறுதிமொழி ஏற்பு

திருச்செங்கோட்டில் வாக்காளர் தினத்தை முன்னிட்டு உறுதிமொழி ஏற்கப்பட்டது

Update: 2024-01-24 17:28 GMT

திருச்செங்கோட்டில் வாக்காளர் தினத்தை முன்னிட்டு உறுதிமொழி ஏற்கப்பட்டது

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு நகராட்சிக்கு உட்பட்ட ஏகேஇ தெரு 10 பகுதியில் உலக வாக்காளர் தினத்தை முன்னிட்டு நகர மன்ற தலைவர் திருமதி நளினி சுரேஷ் பாபு அவர்கள் தலைமையில் உறுதிமொழி ஏற்றுக்கொள்ளப்பட்டது. மேலும் பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் நகர்மன்ற உறுப்பினர்கள் சினேகா ஹரிஹரன் ,திவ்யா வெங்கடேஸ்வரன், தாமரை செல்வி மணிகண்டன், களப்பணி உதவியாளர் ரதி அவர்கள் பொதுமக்கள் ஆகியோர் உடன் இருந்தனர்
Tags:    

Similar News