உறுதிமொழி ஏற்ற பள்ளி மாணவர்கள்

குடியரசு தின விழாவினை முன்னிட்டு நெல்லை மாவட்ட பள்ளி மாணவர்கள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

Update: 2024-01-26 03:43 GMT

உறுதிமொழி ஏற்பு 

நாட்டின் 75வது குடியரசு தின விழா இன்று 26/01/24 கொண்டாடப்படுகிறது. இந்த குடியரசு தின விழாவினை முன்னிட்டு இன்று காலை நெல்லை மாவட்டத்தில் உள்ள துவக்கபள்ளிகள்,உயர்நிலை பள்ளிகள், உயர் மேல்நிலைப் பள்ளிகளில் தேசிய கொடியேற்றப்பட்டது. பின்னர் மாணவர்கள் அனைவரும் குடியரசு தின உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை பள்ளி தலைமை ஆசிரியர்கள் செய்திருந்தனர்.
Tags:    

Similar News