போச்சம்பள்ளி காவல் ஆய்வாளர் பொறுப்பேற்பு

போச்சம்பள்ளி காவல் நிலைய ஆய்வாளராக நாகாலட்சுமி பொறுப்பேற்று கொண்டார்.

Update: 2024-03-05 03:25 GMT

நாகலட்சுமி

 கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி காவல் நிலையத்தில் ஏற்கனவே பணியாற்றி வந்த கிரிஜா ராணி என்பவர் பணி மாறுதல் காரணமாக மாற்றப்பட்ட நிலையில் புதிய காவல் ஆய்வாளராக நாகலட்சுமி நியமிக்கப்பட்ட உள்ள நிலையில் இன்று காலை பொறுப்பேற்றுக் கொண்டார் புதிதாக பொறுப்பேற்ற காவல் ஆய்வாளருக்கு காவல் நிலையத்தின் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது மேலும் போச்சம்பள்ளி காவல் நிலையத்தில் பணியாற்றும் காவலர்கள் வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்தனர்
Tags:    

Similar News