தேனியில் சீட்டு விளையாடிய ஆறு பேர் கைது !!

தேனி மாவட்டத்தில் பணம் வைத்து சீட்டு விளையாடிய ஆறு பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2024-02-26 12:28 GMT

காவல் நிலையம்

தேனி மாவட்டம் கானா விளக்கு காவல் நிலைய சார்பாக பிரபா தலைமையிலான காவல்துறையினர்  கண்டமனூர் சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்ட பொழுது பணம் வைத்து சீட்டு விளையாடிய வீரனன் செல்வம் அழகேசன் வடிவரசன் கண்ணன் பூமிநாதன் ஆகிய ஆறு பேரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News