கொலையாளிகள் குறித்து போலீசார் விசாரணை

குமாரவாடியில், மர்ம நபர்களால் கல்லால் அடித்து கொலை செய்யப்பட்ட நபர் அடையாளம் தெரிந்த நிலையில், கொலையாளிகள் குறித்து போலீசார் தீவரமாக விசாரிக்கின்றனர்.

Update: 2023-12-23 01:54 GMT
குமாரவாடியில், மர்ம நபர்களால் கல்லால் அடித்து கொலை செய்யப்பட்ட நபர் அடையாளம் தெரிந்த நிலையில், கொலையாளிகள் குறித்து போலீசார் தீவரமாக விசாரிக்கின்றனர்.
செங்கல்பட்டு மாவட்டம், படாளம் காவல் எல்லைக்குட்பட்ட குமாரவாடி பகுதியில், மர்ம நபர்களால் கல்லால் அடித்து கொலை செய்யப்பட்ட நபர் வண்டலூர் அடுத்த கொளப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த குமார் (வயது 44 )என்பதும் அடையாள காணப்பட்டுள்ளது.. மேலும் அவரது உடலை அவரது மனைவி மற்றும் மகன் அடையாளம் கண்டநிலையில் படாளம் போலீசார் கொலை செய்தது யார் என்பது குறித்து விசாரணையை தீவிரப் படுத்தி உள்ளனர்..
Tags:    

Similar News