பிள்ளா நல்லூரில் போலியோ சொட்டு மருந்து முகாம்

பிள்ளா நல்லூரில் போலியோ சொட்டு மருந்து முகாம் நடந்தது.

Update: 2024-03-04 04:48 GMT
தமிழக முதல்வர் கழக தலைவர் தளபதி மு.க. ஸ்டாலின் அவர்கள், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் அறிவிப்பின் படியும், மாவட்ட கழக செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான கே.ஆர்.என்.ராஜேஷ்குமார் மற்றும் வனத்துறை அமைச்சர் டாக்டர் மா.மதிவேந்தன், ஒன்றிய கழக செயலாளரும், ஒன்றிய குழு தலைவருமான கே.பி.ஜெகநாதன் அவர்களின் ஆலோசனையின் படியும், நடைபெற்ற போலியோ சொட்டு மருந்து முகாமினை பேரூர் கழக செயலாளரும், பேரூராட்சி மன்ற தலைவருமான அ.சுப்ரமணியம் அவர்கள் தொடங்கி வைத்தார்கள். இந்நிகழ்வில் முன்னால் ஒன்றிய கழக செயலாளர் பழனிவேல், துணை செயலாளர் கே.சி.தியாகராஐன், வார்டு செயலாளர் அருள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News