பொங்கல் பரிசுத் தொகுப்பு

சுரண்டை அருகேயுள்ள வீராணத்தில் குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டது.

Update: 2024-01-11 02:40 GMT

 சுரண்டை அருகேயுள்ள வீராணத்தில் குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டது. 

தென்காசி மாவட்டம் சுரண்டை அருகேயுள்ள வீராணத்தில் குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு ஆலங்குளம் வடக்கு ஒன்றிய திமுக செயலா் அன்பழகன் தலைமை வகித்தாா். ஒன்றியக் குழு உறுப்பினா் சேக் முகம்மது முன்னிலை வகித்தாா். தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் ஜெயபாலன், குடும்ப அட்டைதாரா்களுக்கு தமிழக அரசின் பொங்கல் பரிசுத் தொகுப்பை வழங்கினாா். நிகழ்ச்சியில் திமுக நிா்வாகிகள் பாலசுப்பிரமணியன், அமானுல்லா, வெள்ளத்துரை, மைதீன், முகம்மது அலி, கோபால் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
Tags:    

Similar News