செய்யாறு: பள்ளியில் பொங்கல் விழா

திருவண்ணாமலை மாவட்டம் , செய்யாறு நகராட்சி உயர்நிலைப்பள்ளி நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழாவில் மாணவர்கள் மகிழ்வுடன் பங்கேற்றனர்.

Update: 2024-01-13 09:43 GMT

பொங்கல் விழா


 திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு நகராட்சி உயர்நிலைப்பள்ளி கிரிதரன் பேட்டையில் தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை முன்னிட்டு பள்ளியில் ஆசிரியர்களும் மாணவர்களும் புதுப்பானையில் பொங்கல் வைத்து சூரிய பகவானுக்கு படைத்தனர். இந்த நிகழ்வின் போது பள்ளி தலைமை ஆசிரியர் மணிமொழி மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் துரைசாமி உள்ளிட்ட அனைத்து ஆசிரியர் பெருமக்களும் மாணவர்களும் கலந்துகொண்டு பொங்கலோ பொங்கல் என முழக்கமிட்டு வழிபட்டனர்.
Tags:    

Similar News