கடையநல்லூரில் சந்தனமாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா

கடையநல்லூரில் சந்தனமாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா நடைபெற்றது

Update: 2024-03-16 01:56 GMT
கடையநல்லூரில் சந்தனமாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா நடைபெற்றது
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே உள்ள சிங்கிலிபட்டி ஸ்ரீ சந்தன மாரியம்மன் திருக்கோவிலில் நேற்று இரவு பூக்குழி திருவிழா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சந்தன மாரியம்மன் க்கு சிறப்பு அபிஷேகங்களும் அலங்காரங்களும் தீபாரதனை நடைபெற்றதுநடைபெற்றது. அதனை முன்னிட்டு பூக்குழி நேர்த்தி கடன் செலுத்தும் பக்தர்கள் மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக வந்து சிறப்பு பூஜையுடன் பூக்குழி இறங்கினர். இதில் சிங்கிலிபட்டி பகுதியை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News