அஞ்சல் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

திருக்கோவிலூரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அஞ்சல் ஊழியர் சங்கத்தினர் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2023-12-13 07:43 GMT

திருக்கோவிலூரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அஞ்சல் ஊழியர் சங்கத்தினர் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
திருக்கோவிலூர் அஞ்சலகம் அலுவலகத்திற்கு முன் அஞ்சலகத்தை தனியாரிடம் ஒப்படைக்கும் நடவடிக்கைகள் உட்பட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய கிராமிய அஞ்சல் ஊழியர் சங்கத்தினர் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 100-க்கும் மேற்பட்ட அஞ்சலக ஊழியர்கள் கலந்து கொண்டு கோஷங்களை எழுப்பினர்.
Tags:    

Similar News