தெருநாய்களின் தொல்லையை கண்டித்து கண்டன போஸ்டர்கள்

தாழையூத்து பகுதியில் தெருநாய்களின் தொல்லையை கண்டித்து எஸ்டிபிஐ கட்சியினர் கண்டன போஸ்டர்கள் ஒட்டினர்.

Update: 2023-12-09 06:37 GMT

 தாழையூத்து பகுதியில் தெருநாய்களின் தொல்லையை கண்டித்து எஸ்டிபிஐ கட்சியினர் கண்டன போஸ்டர்கள் ஒட்டினர். 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
நெல்லை மாநகரில் நாய்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து மக்களை அச்சுறுத்தி வருகிறது. இதற்கு பல்வேறு சமூக ஆர்வலர்களும், அமைப்பினரும், கட்சிகளும் மாநகராட்சி நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த நிலையில் இன்று எஸ்டிபிஐ கட்சியின் மானூர் கிழக்கு ஒன்றிய தாழையூத்து பகுதியில் நாய்களின் பசிக்கு மனித மாமிசமா என கண்டன போஸ்டர்கள் ஒட்டி உள்ளனர்.
Tags:    

Similar News