நாங்குநேரி எம்எல்ஏவுக்கு நன்றி தெரிவித்து ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள்

எம்எல்ஏவுக்கு ஒட்டப்பட்ட போஸ்டர்கள்

Update: 2024-01-30 10:38 GMT

எம்எல்ஏவுக்கு ஒட்டப்பட்ட போஸ்டர்கள்

திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி தொகுதிக்குட்பட்ட களக்காடு நகராட்சி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதி மக்களின் பல ஆண்டு கோரிக்கையை ஏற்று அரசு விரைவு போக்குவரத்து கழகத்தின் மூலம் களக்காடு-சென்னை பேருந்து வசதியை எம்எல்ஏ ரூபி மனோகரன் ஏற்படுத்தி கொடுத்திருந்தார். இதற்கு நன்றி தெரிவித்து இன்று களக்காடு நகராட்சி பகுதிகளில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது.
Tags:    

Similar News