நெல்லை நான்கு வழிச்சாலையில் பள்ளம்: வாகன ஓட்டிகள் அச்சம்

நெல்லை நான்கு வழிச்சாலையில் பள்ளம் ஏற்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்துள்ளனர்.

Update: 2024-04-25 09:14 GMT

நன்கு வழிச்சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளம்

திருநெல்வேலி மாவட்டத்திலிருந்து தூத்துக்குடிக்கு செல்லக்கூடிய நான்கு வழிச்சாலை முறப்பநாடு அருகே தாமிரபரணி ஆற்றின் முன் பகுதியில் பெரிதளவில் பள்ளம் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக காணப்படுவதால் பெரியதளவில் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.

எனவே அப்பகுதி காவல்துறையினர் போக்குவரத்தை மாற்றம் செய்துள்ளனர். மேலும் இந்த பள்ளத்தை சீர் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

Tags:    

Similar News