ஆத்தூர் துணை மின்நிலையம் நாளை பராமரிப்பு

ஆத்தூர் துணை மின் நிலையம் பராமரிப்பு காரணமாக நாளை 15ஆம் தேதி மின் தடை செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2024-06-14 06:59 GMT

மின்தடை

சேலம் மாவட்டம் ஆத்தூர் துணை மின் நிலையம் மாதாந்திர பணி காரணமாக நாளை 15ஆம் தேதி சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை ஆத்தூர் நகரம் ,நரசிங்கபுரம், விநாயகபுரம், செல்லியம்பாளையம், தென்னங்குடி பாளையம், ராமநாயக்கன்பாளையம், முல்லைவாடி, கோட்டை, புதுப்பேட்டை, சந்தனகிரி, அம்மம்பாளையம் ,காட்டுகோட்டை, துலக்கனூர், கல்லாநத்தம், முட்டல், தெற்கு காடு, பைத்தூர், கல்லுக்கட்டு, தவளைப்பட்டி,பழனியாபுரி, அக்கி செட்டிபாளையம், மஞ்சினி,கொத்தம்பாடி, கல்பகனூர், புதூர்,வளையமாதேவி, புங்கவாடி, வானவரம், உள்ளிட்ட பகுதிகளில் மின் தடை மின்சார வாரியம் அறிவிப்பு
Tags:    

Similar News