கடலூர் : நாளை மின்தடை நிறுத்தம் அறிவிப்பு

குறிஞ்சிப்பாடி துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்ளுகாக நாளை மின்தடை செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது

Update: 2023-12-27 03:47 GMT

நாளை மின்தடை நிறுத்தம் அறிவிப்பு

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி துணை மின் நிலையத்தில் நாளை 28 ஆம் தேதி பராமரிப்பு பணி காரணமாக காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை ஆண்டிக்குப்பம், சமத்துவபுரம், கல்குணம், நெத்தநாங்குப்பம், கருங்குழி, கொளக்குடி, ஆடூர்குப்பம், வரதராஜன்பேட்டை, வெங்கடாங்குப்பம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்தடை நிறுத்தம் செய்யபடுகிறது.
Tags:    

Similar News