பனையபுரம், கப்பியாம்புலியூர் பகுதியில் இன்று மின் நிறுத்தம்

பனையபுரம், கப்பியாம்புலியூர் பகுதியில் இன்று மின் நிறுத்தம் செய்யப்படுவதாக செயற்பொறியாளர் அறிவித்துள்ளார்.

Update: 2024-06-07 11:40 GMT

பனையபுரம், கப்பியாம்புலியூர் பகுதியில் இன்று மின் நிறுத்தம் செய்யப்படுவதாக செயற்பொறியாளர் அறிவித்துள்ளார்.


விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி துணை மின் நிலையத்திற்குட் பட்ட முண்டி யம்பாக்கம் பீடரில் இன்று (வியாழக்கி ழமை) பராம ரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதன் காரணமாக இன்று காலை 9 மணி முதல் 10 மணி வரை பாரத் நகர், குத்தாம்பூண்டி சாலை, அடைக்கலாபுரம், வி.சாலை, வடகுச்சிப்பாளையம், பனை யபுரம், கப்பியாம்புலியூர், சிந்தாமணி, அய்யூர்அகரம் ஆகிய இடங்களில் மின்சார வினியோகம் இருக்காது.இந்த தகவலை விழுப்புரம் மின்வாரிய செயற்பொறியாளர் (பொறுப்பு)சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News