போளூர் பகுதியில் நாளை மின்தடை

மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக போளூர் துணை மின் நிலையத்தில் மின் நிறுத்தம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2024-02-07 07:56 GMT

மின் நிறுத்தம் 

திருவண்ணாமலை மாவட்டம், போளூர் தாலுக்காவில் உள்ள போளூர் நகரம்,அத்திமூர், மண்ட குளத்தூர்,ராந்தம், கலசபாக்கம்,ஜடதாரிகுப்பம்,பெலாசூர், வாட்டர் ஒர்க்ஸ்,கொம்மணந்தல்,குண்த்தூர்,முருகா பாடி உள்ளிட்ட பகுதிகளில் 08.02.24 அன்று காலை 9 மணி முதல் 12மணி மின்தடை ஏற்படும் என மின்வாரியம் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.  

Tags:    

Similar News