புதுக்கோட்டை நகரில் நாளை மின்தடை

மாதாந்திர பராமரிப்பு பணிகளுக்காக புதுக்கோட்டை நகரில் நாளை மின்தடை செய்யப்படுவதாக உதவி செயற்பொறியாளர் அறிவித்துள்ளார்.

Update: 2024-01-19 06:49 GMT

புதுக்கோட்டை நகரில் நாளை மின்தடை

புதுக்கோட்டை நகரியம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்க உள்ளதால் புதிய பஸ் நிலையம், லட்சுமிபுரம், சாந்தனாதபுரம், குமுதம் குளம், தெற்கு 4ஆம் வீதி, மரக்கடை வீதி, திருவள்ளுவர் நகர், சுப்பிரமணியர் நகர், சிராஜ் நகர், ஆண்டவர் நகர், ஆர் எம் வி நகர், மேலராஜவீதியில்,கீழ ராஜா வீதி, தெற்கு ராஜ வீதி, வடக்கு ராஜ வீதி, மார்த்தாண்டபுரம், ஆலங்குடி ரோடு, காந்தி நகர், அய்யனாபுரம், கே எல் கே ஜி நகர், நிஜாம் காலனி, சத்தியமூர்த்தி நகர், அசோக் நகர், சக்தி நகர், முருகன் காலனி, பாலாஜி நகர், திருநகர், சின்னப்பா நகர் ,ஈ வி ஆர் நகர், டைமன் நகர், கோல்டன் நகர், சேங்காய் தோப்பு, மறுப்பினிரோடு, கலீப் நகர், திருவப்பூர், திலகர் திடல், அம்பாள்புரம், காமராஜபுரம், போஸ் நகர் இடங்களில் நாளை 20 தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்விநியோகம் இருக்காது இத்தகவலை மின்வாரிய உதவி செயற்பொறியாளர் அன்புச்செல்வன் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News