செஞ்சி பகுதியில் நாளை மின் நிறுத்தம்

பராமரிப்பு பணிகளுக்காக மின் நிறுத்தம் செய்யப்படுவதாக மின்வாரிய செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்

Update: 2023-12-27 03:52 GMT

செஞ்சி பகுதியில் நாளை மின் நிறுத்தம்

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி துணை மின் நிலையம் மற்றும் சிட்டாம்பூண்டி துணை மின் நிலையத்தில் நாளை (வியாழக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதன் காரணமாக நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை செஞ்சி நகரம், நாட்டார்மங்க லம், ஈச்சூர், மேல்களவாய், அவியூர், மேல் ஒலக்கூர், பென்னகர், கள்ளப்புலியூர், சத்தியமங்கலம், செம்மேடு, ஆலம்பூண்டி, பெரியா மூர் மற்றும் அனந்தபுரம், அப்பம்பட்டு, பள்ளியம்பட்டு, தச்சம் பட்டு, பொன்னக்குப்பம், கீழ்ப்பாப்பம்பாடி, நெல்லிமலை, கெங்கவ ரம், தேவதானம்பேட்டை, கணக்கங்குப்பம் மற்றும் அதனை சுற்றி யுள்ள பகுதிகளில் மின்வினியோகம் இருக்காது. மேற்கண்ட தக வலை செஞ்சி மின்வாரிய செயற்பொறியாளர் ராஜேஸ்வரி தெரிவித் துள்ளார்.
Tags:    

Similar News