வடக்குத்து மற்றும் மாருதி நகர் பகுதியில் இன்று மின்தடை

கடலூர் மாவட்டம், வடக்குத்து மற்றும் மாருதி நகர் பகுதியில் பராமரிப்பு பணிகளுக்காக மின்தடை செய்யப்பட்டுள்ளது.

Update: 2024-05-18 02:13 GMT

மின்தடை

கடலூர், நெய்வேலி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வடக்குத்து மற்றும் மாருதி நகர் துணை மின் நிலையத்தில் இன்று 18 ஆம் தேதி சனிக்கிழமை பராமரிப்பு பணி காரணமாக காலை 9 மணி முதல் காலை 11 மணி வரை அருட்பெருஞ்ஜோதி நகர், சக்தி நகர், கே.எஸ்.கே.நகர், எஸ்.பி.டி. மணி நகர், அண்ணா கிராமம், காந்தி கிராமம், சாரதா கார்டன், சாந்தி நகர், கலைஞர் கார்டன் பகுதியில் மின்தடை நிறுத்தம் செய்யப்படுகிறது.
Tags:    

Similar News