நாளை மின்தடை

தென்காசி துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளில் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை மின்தடை செய்யப்படுகிறது.

Update: 2024-06-14 15:03 GMT

பைல் படம்

தென்காசி மாவட்டம் தென்காசி மின் நிலையத்தில் நாளை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதாக மின்வாரியம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, தென்காசி, மேலகரம், நன்னகரம், குடியிருப்பு, குற்றாலம், காசிமேஜர்புரம், இலஞ்சி, அய்யாபுரம், குத்துக்கல்வலசை, ஆயிரம் பேரி, திரவிய நகர், மத்தளம் பாறை ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை செய்யப்படுவதாக இன்று மின்வாரிய செயற்பொறியாளர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News