தாயனூர் துணை மின் நிலையத்தில் நாளை மின் நிறுத்தம்

பராமரிப்பு பணிகளுக்காக மின் நிறுத்தம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது

Update: 2023-12-20 06:26 GMT
தாயனூர் துனை மின் நிலையத்தில் நாளை மின் நிறுத்தம்
விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அருகே தாயனூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (வியாழக்கிழமை) நடைபெற உள்ளது. இதன் காரணமாக தாயனூர், மேல்மலையனூர், தேவ னூர்,மானந்தல், வடபாலை, ஈயக்குணம், தொரப்பாடி, மேல் செவளாம்பாடி, ஆத்திப்பட்டு, சிந்திப்பட்டு, நாரணமங்கலம், மேல் வயலாமூர், உண்ணாமனந்தல், அன்னமங்கலம், நீலாம்பூண்டி, நல்லான் பிள்ளை பெற்றாள். எய்யில் எதப்பட்டு ஆகிய கிராமங் களில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது என செஞ்சி செயற்பொறியாளர் ராஜேஸ் வரி தெரிவித்தார்.
Tags:    

Similar News