ஜங்ஷன் துணை மின் நிலையத்தில் நாளை மின்தடை

திருநெல்வேலி ஜங்ஷன் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் மின் விநியோக பகுதிகளில் நாளை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2024-02-02 02:32 GMT

மின் தடை 

ஜங்ஷன் துணை மின் நிலையத்தில் நாளைமாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. இதன் காரணமாக காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை திருநெல்வேலி சந்திப்பு, மீனாட்சிபுரம்,வடக்கு மற்றும் தெற்கு புறவழிச் சாலை உள்ளிட்ட பகுதிகளின் மின் தடைப்படும் என செயற்பொறியாளர் அறிவித்துள்ளார். இதற்கு பொது மக்கள் ஒத்துழைப்பு கொடுக்கும் படியும் அவர் கேட்டு கொண்டுள்ளார்.
Tags:    

Similar News