மின்னாம்பள்ளியில் நாளை மின் நிறுத்தம்

மின்னாம்பள்ளியில் பராமரிப்புபணி காரணமாக நாளை மின் நிறுத்தம்

Update: 2023-12-08 05:17 GMT

மின்னாம்பள்ளியில் பராமரிப்புபணி காரணமாக நாளை மின் நிறுத்தம்

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
சேலம் மாவட்டம் மின்னாம்பள்ளி துணை மின்நிலையம் மற்றும் மின்பாதைகளில் பராமரிப்பு பணி நடைபெறுவதால். வருகின்ற 09.12.2023 சனிக்கிழமை அன்று கூட்டாத்துப்பட்டி, விளாம்பட்டி, ஏரிபுதுார், நீர்முள்ளிக்குட்டை, கோலாத்துக்கோம்பை, S.N. மங்கலம், A.N. மங்கலம், ஜலகண்டாபுரம், அனுப்பூர் பூசாரிப்பட்டி, பாலப்பட்டி, தேங்கல்பாளையம், குள்ளம்பட்டி,காட்டூர், வலசையூர், குப்பனூர், தாதனூர், ஆச்சாங்குட்டப்பட்டி, வெள்ளியம்பட்டி, கத்திரிப்பட்டி, பூவனூர் சின்னகவுண்டாபுரம் ஒருபகுதி, இராமலிங்கபுரம் ஆகிய பகுதிகளில் காலை 09.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை மின் விநியோகம் இருக்காது என செயற்பொறியாளர் குணவர்த்தினி தெரிவித்து உள்ளார்.
Tags:    

Similar News