நத்தப்பட்டில் நாளை மின்தடை

நத்தப்பட்டு துணை மின் நிலையத்தில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் நாளை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2024-01-19 05:58 GMT

மின் தடை 

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த நத்தப்பட்டு துணை மின் நிலையத்தில் நாளை 20 ஆம் தேதி பராமரிப்பு பணி காரணமாக காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை நெல்லிக்குப்பம் மாருதி நகர், தேவனாதன் நகர், தந்தை பெரியார் தெரு, ஜானகிராமன் காலனி, கல்கி நகர், வள்ளலார் நகர், நடேசன் தெரு, பெரிய தெரு, நகராட்சி அலுவலகம், திரு. வி. க. நகர், அண்ணா நகர், முஸ்லீம் மேட்டு தெரு, தமிழ் கருமார வீதி, பாரதியார் வீதி, மெயின்ரோடு அண்ணா சிலை முதல் வாணியர் மஹாலில் மின்தடை நிறுத்தம் செய்யபடுகிறது.
Tags:    

Similar News