சோகத்தூரில் நாளை மின் தடை

சோகத்தூர் துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளில் நாளை மின் நிறுத்தம் செய்யப்பட உள்ளதாக மின்வாரிய செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.

Update: 2024-05-06 02:18 GMT
தர்மபுரி மின்கோட்டம்,சோகத்தூர் துணை மின் நிலையத்திற்க்கு உட்பட்ட பகுதிகளில் மின்பாதை கம்பியின் தரம் மேம்படுத்தும் பணி நடைபெற உள்ளதால் சோகத்தூர் துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளான எம்ஜிஆர் நகர், ASTC நகர், நந்தி நகர், சத்யா நகர், ஜெஜெ நகர், வள்ளி நகர், மாந்தோப்பு, பிடமனேரி,நெல்லிநகர் உள்ளிட்ட பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 2 மணி வரை மின்நிறுத்தம் செய்யப்பட உள்ளது. என செயற்பொறியாளர் ஜெயா இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News