புதுகை நகரில் நாளை மின்தடை

மாதாந்திர பராமரிப்பு பணிகளுக்காக மின் நிறுத்தம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது

Update: 2023-12-29 03:29 GMT

மின் தடை

புதுக்கோட்டை நகரியம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கவுள்ளதால் சார்லஸ் நகர்,சாந்தநாதபுரம், புதிய பஸ் நிலையம், பழைய பஸ் நிலையம், கோர்ட் வளாகம், எஸ்பி அலுவலகம், கம்பன் நகர் தெற்கு, திரு வள்ளுவர் நகர், சுப்பிரமணியர் நகர், சிராஜ் நகர், ஆண்டவர் நகர், ஆர்.எம்.வி நகர், கலெக்டர் முகாம் அலுவலகம், மேலராஜவீதி, கீழராஜவீதி, தெற்குராஜ வீதி, வடக்குராஜவீதி, மார்த்தாண்டபுரம், ஆலங்கு டிரோடு, காந்தி நகர், அய்யனார்புரம், இவிஆர் நகர், நிஜாம் காலனி,சத்தியமூர்த்தி நகர்,அசோக் நகர்,தமிழ் நகர்,சக்திநகர்,முருகன்காலனி,பாலாஜி நகர், திருநகர், சின்னப்பா நகர், டைமண்ட் நகர், கேஎல்கேஎஸ் நகர், கோல்டன் நகர், சேங்கைதோப்பு, மருப்பிணி ரோடு, கலீப் நகர், திருவப்பூர், திருக்கோகர்ணம், திலகர் திடல், அம்பாள்புரம், அடப்பன்வயல், காமராஜபுரம், போஸ்நகர், கணேஷ் நகர் ஆகிய இடங் களில் நாளை (30ம் தேதி) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வினியோகம் இருக்காது. இத்தகவலை மின்வாரிய உதவி செயற்பொறியாளர் அன்புசெல்வன் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News