மதுரப்பாக்கம் பகுதியில் நாளை மறுநாள் மின் நிறுத்தம்

பராமரிப்பு பணிகளுக்காக மின் நிறுத்தம் செய்யப்பட்டுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

Update: 2023-12-17 05:24 GMT
மதுரப்பாக்கம் பகுதியில் நாளை மறுநாள் மின் நிறுத்தம்
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
விழுப்புரம் அருகே மதுரப்பாக்கம் துணை மின் நிலையத்தில் நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் அன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை ராதாபுரம், குச்சிப்பாளையம், கட்டப்பட்டு, விஸ்வரெட்டிப்பாளையம், செய்யதுவிண்ணான், வாக்கூர், சிறுவள் ளிக்குப்பம், வெட்டுக்காடு, மூங்கில்பட்டு, டி.வி.பட்டு, மாத்தூர், நகரி, முதலியார்குப்பம், குமளம், பகண்டை, மதுரப்பாக்கம், சித்த லம்பட்டு, கொடுக்கூர், முட்ராம்பட்டு, நெற்குணம், தொரவி, பிடா ரிப்பட்டு, திருமங்கலம், புதுக்குப்பம், குராம்பாளையம் ஆகிய இடங்களில் மின்சார வினியோகம் இருக்காது.இந்த தகவலை விழுப்புரம் மின்வாரிய செயற்பொறியாளர் செந்தில்நாதன் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News