மின் பயனீட்டாளர்கள் குறைதீர் கூட்டம்

காளையார்கோவில் இன்று மின் பயனீட்டாளர்கள் குறைதீர் கூட்டம் நடக்கிறது.

Update: 2024-02-16 03:58 GMT

பைல் படம் 

சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் உப கோட்ட அளவிலான மின் பயனீட்டாளர்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் இன்று காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை காளையார்கோவிலில் உள்ள உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. எனவே சிவகங்கை கோட்டத்தை சேர்ந்த மின் பயனீட்டாளர்கள் மற்றும் விவசாயிகள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு தங்களது குறைகளை தெரிவித்து நிவர்த்தி செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது
Tags:    

Similar News