சிறப்பு சார்பு ஆய்வாளர்களாக பதவி உயர்வு

திண்டுக்கல் மாவட்டத்தில் தமிழக காவல்துறை 1999 பேட்ஜ் தலைமை காவலர்களுக்கு, சிறப்பு சார்பு ஆய்வாளர்களாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

Update: 2024-06-13 02:03 GMT

திண்டுக்கல் மாவட்டத்தில் தமிழக காவல்துறை 1999 பேட்ஜ் தலைமை காவலர்களுக்கு, சிறப்பு சார்பு ஆய்வாளர்களாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.


தமிழக காவல்துறை 1999 பேட்ஜ் தலைமை காவலர்களுக்கு, சிறப்பு சார்பு ஆய்வாளர்களாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. அந்த வகையில் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த 62 தலைமை காவலர்களுக்கு சார்பு ஆய்வாளர்களாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.இதனைத் தொடர்ந்து தலைமை காவலர்கள் சிறப்பு சார்பு ஆய்வாளர்களாக பதவி ஏற்று கொண்டனர்.
Tags:    

Similar News