செய்யாறு நகரில் ஸ்ரீ வேதபுரிஸ்வரர் ஆலயத்தில் பிரமோற்சவம் விழா
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு நகரில் அருள்மிகு ஸ்ரீ வேதபுரிஸ்வரர் ஆலயத்தில் 10 நாட்கள் பிரமோற்சவம் விழா நடைபெற உள்ளது.
Update: 2024-02-08 04:43 GMT
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு நகரில் அருள்மிகு ஸ்ரீ வேதபுரிஸ்வரர் ஆலயத்தில் 10 நாட்கள் பிரமோற்சவம் விழா நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு கிராம தேவதை உற்சவத்தில் காங்கியம்மன் சிறப்பு அலங்காரத்தில் திருவீதியுலா வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.