தென்காசியில் விடுதலை சிறுத்தை கட்சியினர் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

தென்காசியில் விடுதலை சிறுத்தை கட்சியினர் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

Update: 2024-02-24 01:32 GMT
தென்காசியில் விடுதலை சிறுத்தை கட்சியினர் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
தென்காசி மாவட்டம் தென்காசி புதிய பேருந்து நிலையம் முன்பு தென்காசி மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் செல்வம் தலைமையில் EVM இயந்திர வாக்குப்பதிவுக்கு பதில் வாக்குச்சீட்டு முறையை நடைமுறைப்படுத்த வேண்டும் என வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் லிங்க வள்ளுவன் உள்ளிட்ட ஏராளமான விடுதலை சிறுத்தை கட்சியின் நிர்வாகிகளும் தொண்டர்களும் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News