விவசாயிகளுக்கு மானிய விலையில் பேட்டரி மோட்டார் தெளிப்பான் வழங்குதல்

குறிஞ்சிப்பாடி தொகுதியில் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு மானியவிலையில் மோட்டார் தெளிப்பான் வழங்கப்பட்டது.

Update: 2024-02-29 13:47 GMT

மோட்டார் தெளிப்பான் வழங்கல்

கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி தொகுதிக்குட்பட்ட அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு மானிய விலையில் பேட்டரி மோட்டார் தெளிப்பான் மற்றும் மண் பரிசோதனை சான்று ஆகியவற்றை இன்று குறிஞ்சிப்பாடி திராவிட முன்னேற்றக் கழக ஒன்றிய செயலாளர் சிவக்குமார் வழங்கினார். உடன் வேளாண்துறை அலுவலர் மற்றும் திராவிட முன்னேற்றக் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News