திமுக பிரச்சாரத்திற்கு பாதுகாப்பு இன்றி அழைத்து வரப்படும் பொதுமக்கள்

மதுராந்தகத்தில் நடைபெற்ற திமுக பிரச்சாரத்திற்கு பாதுகாப்பு இன்றி பொதுமக்கள் அழைத்து வரப்படுகின்றனர்.

Update: 2024-03-31 16:01 GMT
திமுக பிரச்சாரத்திற்கு பாதுகாப்பு இன்றி அழைத்து வரப்படும் பொதுமக்கள்

மதுராந்தகத்தில் நடைபெற்ற திமுக பிரச்சாரத்திற்கு பாதுகாப்பின்றி அழைத்து வரப்படும் பொதுமக்கள். செங்கல்பட்டு மாவட்டம்,மதுராந்தகம் நகர் பகுதியில், காஞ்சிபுரம் திமுக வேட்பாளர் ஜி.செல்வம் அவர்களை ஆதரித்து திமுக இளைஞரணி செயலாளரும்,

அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.. இந்த நிகழ்ச்சிக்கு சுற்று வட்டார பகுதியில் இருந்து பொதுமக்களை திமுக நிர்வாகிகள் பல்வேறு வாகனங்களில் பொதுமக்களை திமுகவினர் எந்த ஒரு பாதுகாப்பும் இன்றி தேர்தல் பிரச்சாரத்திற்காக அழைத்து வரப்பட்டனர்.

Tags:    

Similar News