வீணாகும் குடிநீரை சரி செய்ய பொதுமக்கள் கோரிக்கை

ஆலங்குளத்தில் வீணாகும் குடிநீரை சரி செய்ய பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2024-06-21 11:43 GMT

ஆலங்குளத்தில் வீணாகும் குடிநீரை சரி செய்ய பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தென்காசி மாவட்டம் ஆலங்குளம் ஆசாரி தெருவில் ஏற்பட்டுள்ள குழாய் உடைப்பால் வீணாக கழிவு நீரோடைக்குச் செல்லும் குடிநீா். சுமாா் 3 மாதங்களாக குடிநீா் வீணாகச் செல்வதாகவும் பேரூராட்சி நிா்வாகம் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர். உடனே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வந்து பார்வையிட்டு குடிதண்ணீர் குழாய் உடைப்பை சரி செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News