பொதுமக்கள் குறைதீர் கூட்டம்

திருவாரூர் போலீஸ் எஸ்பி., ஜெயக்குமார் தலைமையில் பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நடந்தது.

Update: 2024-02-21 14:06 GMT

 திருவாரூர் போலீஸ் எஸ்பி., ஜெயக்குமார் தலைமையில் பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நடந்தது.

 எஸ்பி ஜெயக்குமார் தலைமையில் எஸ் பி அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது .

இக்கூட்டத்தில் புதிதாக மனு கொடுக்க வந்த 20 மனுதாரர்களிடம் எஸ்பி ஜெயக்குமார் நேரடியாக புகார் மனுக்களை பெற்று அவர்களின் குறைகளை கேட்டு அறிந்து உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டார். கூட்டத்தின் போது திருவாரூர் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் மணிகண்டன் மற்றும் நன்னிலம் உட்கோட்ட துணைக் காவல் கண்காணிப்பாளர் தமிழ்மாறன் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News