எஸ் பி தலைமையில் பொதுமக்கள் குறைதீர் கூட்டம்

எஸ் பி அலுவலகத்தில் எஸ்பி ஜெயக்குமார் தலைமையில் பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது.

Update: 2024-02-15 10:49 GMT

எஸ் பி தலைமையில் பொதுமக்கள் குறைதீர் கூட்டம்

எஸ் பி அலுவலகத்தில் எஸ்பி ஜெயக்குமார் தலைமையில் பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. குறைதீர்க்கூட்டத்தில் காவல் நிலைய விசாரணையில் திருப்தி இல்லாத இரண்டு மனுதாரர்கள் மற்றும் புதிதாக மனு கொடுக்க வந்த 28 மனுதாரர்களிடம் எஸ்பி ஜெயக்குமார் நேரடியாக புகார் மனுக்களை பெற்று அவர்களின் குறைகளை கேட்டறிந்து உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டார். கூட்டத்தின் போது கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஈஸ்வரன் உள்ளிட்ட ஏராளமான காவல் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News