சிப்காட்டில் தீ தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி

சிப்காட் பணியாளர்களுக்கு தீ தடுப்பு குறித்து பயிற்சி அளித்த வீரர்கள்.

Update: 2024-03-08 06:18 GMT

புதுக்கோடை மாவட்டம் சிப்காட்டில் தீ தடுப்பு ஒத்திகை பயிற்சி நடந்தது.

சிப்காட் நிறுவனத்தில் பணியாற்றும் பணியாளர்களுக்கு தீ தடுப்பு ஒத்திகை பயிற்சி நடந்தது. அதில் சிப்காட் தீயணைப்பு நிலைய அலுவலர் அப்துல் ரகுமான் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் கலந்து கொண்டு, தீ விபத்து ஏற்பட்டால் அதை அனைப்பது குறித்து ஒத்திகை பயிற்சி அளித்தனர். இந்த பயிற்சி நிறுவன ஊழியர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News