விராலிமலை அருகே பிடிபட்ட மலைப்பாம்பு

விராலிமலை அருகே சத்தியமங்கலத்தில் பிடிபட்ட மலைபாம்பை, தீயணைப்பு வீரர்கள் வனப்பகுதியில் கொண்டு விட்டனர்.

Update: 2024-01-13 11:41 GMT

விராலிமலை அருகே சத்தியமங்கலத்தில் பிடிபட்ட மலைபாம்பை, தீயணைப்பு வீரர்கள் வனப்பகுதியில் கொண்டு விட்டனர்.

விராலிமலை அருகே சத்தியமங்கலத்தில் மலைபாம்பை தீயணைப்பு வீரர்கள் பிடித்தனர். விராலிமலை அருகே உள்ள சத்தியமங்கலத்தைச் சேர்ந்தவர் சீத்தப்பன் அவரது வீட்டு அருகே மலைபாம்பு ஒன்று இருந்து கொண்டு அச்சுறுத்துவதாக சீத்தப்பன் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தார். பின்னர் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் ஒரு மணி நேர போராட்டத்திற்கு பின்பு மலை பாம்பே லாவகமாக பிடித்து மலைப் பாம்பை வனப்பகுதியில் கொண்டு விட்டனர்.
Tags:    

Similar News