புளியங்குடியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக ஈகைத்திருநாள் தொழுகை

புளியங்குடியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக ஈகைத்திருநாள் தொழுகை நடந்தது.

Update: 2024-04-11 06:18 GMT
புளியங்குடியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக ஈகைத்திருநாள் தொழுகை
தென்காசி மாவட்ட தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக ஈகைத் திருநாள் தொழுகை வாசுதேவநல்லூர் அருகே புளியங்குடி ரஹ்மத் திடலில் தலைவர் அப்துல் நாஸர் தலைமையில் நடைபெற்றது. இந்த திடல் தொழுகையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் செயலாளர் முகம்மது யூசுப், பொருளாளர் முகம்மது இன்னாமுல்ஹக், துணைதலைவர் நூர்முகம்மது, துணை செயலாளர் முகம்மது சம்சூதீன் மற்றும் ஏராளமான பெண்கள் மற்றும் குழந்தைகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்என்பதும் குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News