மனுவை தூக்கி எறிந்த ஆட்சியர் - கண்களில் கருப்பு துணி கட்டி கண்டன ஆர்ப்பாட்டம்

மாவட்ட ஆட்சியர் மீது நடவடிக்கை எடுக்க கோரி CPI-AITUC தொழிற்சங்கம் சார்பில் கண்களில் கருப்பு துணி கட்டி கண்டன ஆர்ப்பாட்டம்

Update: 2024-03-01 10:06 GMT
மனுவை வாங்க மறுத்து தூக்கி எறிந்த இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் மீது நடவடிக்கை எடுக்க கோரி CPI-AITUC தொழிற்சங்கம் சார்பில் கண்களில் கருப்பு துணி கட்டி கண்டன ஆர்ப்பாட்டம் இராமேஸ்வரத்தில் 1.3.2024 அன்று பேருந்து நிலையம் எதிரில் காலை 11 மணிக்கு நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் இராமேஸ்வரம் நகர் செயலாளர் C.R.செந்தில்வேல் தலைமை வகித்தார் ஆர்ப்பாட்டத்தில் ஆட்டோ சங்க மாவட்ட செயலாளர் M.செந்தில் மாவட்ட பொருளாளர் P.ஜீவானந்தம் மாதர் சங்க நிர்வாகி P.வடகொரியா AITUC நிர்வாகிகள் M.பிச்சை M.அந்தோணிபீட்டர் P.ஜோதிபாசு G.ஆதித்தன், R.நாகேஸ்வரன், ஆட்டோ சங்க நிர்வாகிகள் G.பாண்டி A.K.முனீஸ்வரன் S.ஞானபிரகாசம் சின்னமுத்துமணி கே.மாரி, V.நாகராஜன், A.முனியசாமி, க.சிலம்பரசன், K.மோகன், சர்புதீன் மாதர் சம்மேளன நிர்வாகிகள் V.சண்முககனி R பூமாரி, A.அனிதாசீலி M.பஞ்சவர்ணம், முனியம்மாள் , K.பார்வதி M.மரியமலர் R.ராதிகா, செல்வி P.லெட்சுமி, பாக்கியம், சுதா, நாகவள்ளி, இளைஞர் பெருமன்ற நிர்வாகிகள் P.தினேஷ்குமார் L.வெங்கடேஸ்வரன் மலர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்
Tags:    

Similar News