ராமநாதபுரம் எல்லை தாண்டியதாக ராமேஸ்வரம் மீனவர்கள் கைது

ராமநாதபுரம் ராமேஸ்வரத்தில் இருந்து நேற்று மீன்பிடிக்க சென்ற இரண்டு படகினையும் அதிலிருந்த 6 மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன்பிடிப்பில் ஈடுபட்டதாக பிடித்துச் சென்றனர்.

Update: 2024-01-23 13:27 GMT

ராமேஸ்வரம் கடற்கரை

ராமநாதபுரம் ராமேஸ்வரத்தில் இருந்து நெடுந்து வருக மீன்பிடித்துக் கொண்டிருந்த இரண்டு படகினையும் அதிலிருந்த 6 மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன்பிடிப்பில் ஈடுபட்டதாக பிடித்து சென்று காங்கேசன் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடைபெற்று வருகின்றனர்.

இதனால் ராமேஸ்வரம் மீனவர்களுடைய பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News