முத்தையாபுரத்தில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவி

தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் மழையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவி வழங்கப்பட்டது

Update: 2023-12-24 08:22 GMT

முத்தையா புரத்தில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவி

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனர் தலைவர் வேல்முருகன் ஆணைப்படி தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளர் மா மாரிச் செல்வம் தூத்துக்குடி தெற்கு மாவட்ட தொழிற்சங்க செயலாளர் எஸ் பால்ராஜ் ஏற்பாட்டின் படி தூத்துக்குடி மாநகராட்சி 57 வது வார்டு தங்கமணி நகர் பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு மற்றும் போர்வைகள் வழங்கினார். இதில் ஏராளமான தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News