செட்டிகுளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண நிதி

செட்டிகுளம் பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒன்றிய பெருந்தலைவர் ராஜா ஞானதிரவியம் நிவாரண நிதியாக ரூ. 6000 வழங்கினார்.

Update: 2023-12-30 06:38 GMT

செட்டிகுளம் பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒன்றிய பெருந்தலைவர் ராஜா ஞானதிரவியம் நிவாரண நிதியாக ரூ. 6000 வழங்கினார்.

நெல்லை மாவட்டம் வள்ளியூர் ஒன்றியம் செட்டிகுளம் பகுதியில் வெள்ள நிவாரண நிதி வழங்கும் நிகழ்வில் இன்று ஒன்றிய பெருந்தலைவர் ராஜா ஞான திரவியம் கலந்து கொண்டு நிதி தொகை 6000 ரூபாயை பொதுமக்களுக்கு வழங்கினார். இதில் வள்ளியூர் தெற்கு ஒன்றிய முன்னாள் செயலாளர் விஜயன், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் தவலிங்கம், மாவட்ட பிரதிநிதி இசக்கியப்பன் உள்ளிட்ட திமுகவினர்,பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News