தெரு மின் விளக்கை சீரமைக்க கோரிக்கை

மீனாட்சிப்பேட்டையில் தெரு மின் விளக்கை சீரமைக்க கோரிக்கை எழுந்துள்ளது.

Update: 2024-02-20 06:50 GMT

 தெரு மின் விளக்கை சீரமைக்க கோரிக்கை

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி வட்டம் மீனாட்சிப்பேட்டை கிராமத்தில் உள்ள திருவள்ளுவர் நெசவாளர் குடியிருப்பு பகுதியில் உள்ள நான்கு முனை சந்திப்பு பகுதியிலிருந்து அருகில் உள்ள தெருவில் தெரு மின் விளக்கு எரியாமல் அப்பகுதியில் இருள் சூழ்ந்த நிலை காணப்படுகிறது. இதனை உடனடியாக சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
Tags:    

Similar News