குறிஞ்சிப்பாடி: தெரு மின் விளக்கை சீரமைக்க கோரிக்கை

வாகன ஓட்டிகள் பொதுமக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்

Update: 2023-12-18 07:16 GMT

குறிஞ்சிப்பாடியில் தெரு மின் விளக்கை சீரமைக்க கோரிக்கை

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி வட்டம் மீனாட்சிப்பேட்டை கிராமத்தில் உள்ள நடுத்தெரு செல்லும் முகப்பு சாலையில் தெரு மின் விளக்கு எரியாமல் அப்பகுதியில் இருள் சூழ்ந்த நிலை காணப்படுகிறது. இதனால் அப்பகுதி வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர். இதனை உடனடியாக சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.
Tags:    

Similar News