மீனாட்சிப்பேட்டையில் தெரு மின் விளக்கை சீரமைக்க கோரிக்கை

மீனாட்சிப்பேட்டையில் தெரு மின் விளக்கை சீரமைக்க கோரிக்கை

Update: 2024-03-16 01:52 GMT

தெரு மின் விளக்கு

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி வட்டம் மீனாட்சிப்பேட்டை கிராமத்தில் உள்ள வடக்குத்தெரு செல்லும் சாலையில் விநாயகர் கோவில் அருகே தெரு மின் விளக்கு எரியாமல் அப்பகுதியில் இருள் சூழ்ந்த நிலை காணப்படுகிறது. இதனால் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் இரவு நேரங்களில் அவதி அடைந்து வருகின்றனர். இந்த நிலையில் உடனடியாக தெரு மின் விளக்கை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
Tags:    

Similar News