குடியாத்தில் வருவாய்த்துறை ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம்

குடியாத்தில் பத்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த்துறை ஊழியர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2024-02-27 10:21 GMT

காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள்

வேலூர் மாவட்டம் குடியாத்தம் வட்டாட்சியர் அலுவலகத்தில் கடந்த 22ஆம் தேதி முதல் பல்வேறு பத்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த்துறை ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம் நடத்தி வருகிறார்கள் .

பழைய பென்சன் திட்டத்தை வழங்க கோரி இன்று வரை காத்திருப்பு போராட்டம் நடத்தி வருகிறார்கள். நாளை முதல் காலை வரை அற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட போவதாக தெரிவித்தார்கள். குடியாத்தம் வட்ட வழங்கல் அதிகாரி, மாவட்ட இன செயலாளர் வெங்கடேசன், வட்ட கிளை தலைவர் பிரகாசம், இணைச் செயலாளர் எழிலரசி, துணைத் தலைவர் ஸ்ரீதர், ஜோதி ராமலிங்கம், தினேஷ், அஜய், மற்றும் சரஸ்வதி அன்னக்கிளி அனிதா ஜான்சி அலுவலக ஊழியர்கள் உடன் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News