திருவண்ணாமலையில் வருவாய் துறை ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம்
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வருவாய் துறையினர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.;
By : King 24X7 News (B)
Update: 2024-02-24 08:46 GMT
காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவாயிலில் தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் இரண்டாவது நாளாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இரண்டாம் கட்ட காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆட்சியர் அலுவலக பல்வேறு துறைகளில் பணிபுரியும் ஊழியர்கள் கலந்து கொண்டனர்