ஊத்துமலையில் விவசாயிகளுக்கு மானிய விலையில் சுழற்கலப்பை

ஊத்துமலையில் விவசாயிகளுக்கு மானிய விலையில் சுழற்கலப்பை வழங்கப்பட்டன.

Update: 2024-07-03 14:33 GMT

ஊத்துமலையில் விவசாயிகளுக்கு மானிய விலையில் சுழற்கலப்பை வழங்கப்பட்டன.


தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே ஊத்துமலையில் விவசாயிகளுக்கு மானிய விலையில் சுழற்கலப்பைகள் வழங்கப்பட்டன. இதையொட்டி, ஊத்துமலை வேளாண்மை விரிவாக்க மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, வேளாண் விரிவாக்க மைய உதவி இயக்குநா் அறிவழகன் தலைமை வகித்தாா். ஆலங்குளம் ஒன்றியக் குழுத் தலைவா் திவ்யா மணிகண்டன் இரு விவசாயிகளுக்கு சுழற்கலப்பைகளை வழங்கினாா். மாவட்ட ஊராட்சி உறுப்பினா் முத்துலெட்சுமி, ஒன்றியக் குழு உறுப்பினா் மலா்க்கொடி உள்பட பலா் பங்கேற்றனா்.
Tags:    

Similar News